March 26, 2022

குவனி - ச. பூபாலபிள்ளை

துரைத் தமிழ்ச்சங்க வித்துவான் மட்டக்களப்புப் புலவர் ச. பூபாலபிள்ளை அவர்கள் (18561921) எழுதி 1912 ஆனி மாத "செந்தமிழ்" இதழில் வெளிவந்த "குவேனி" பற்றிய கட்டுரை.