tag:blogger.com,1999:blog-17059605.post116838939068083897..comments2023-08-09T22:20:11.056+10:00Comments on தமிழ் வலையின் மினி-நூலகம்: தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்Kanagshttp://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-17059605.post-72457017303271380962010-02-21T13:59:27.971+11:002010-02-21T13:59:27.971+11:00я так считаю: восхитительно!! а82чя так считаю: восхитительно!! а82чAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168583958959051832007-01-12T17:39:00.000+11:002007-01-12T17:39:00.000+11:00அந்த ஒளிப்படங்கள் இருந்தால் அதனை நிச்சயமாக வெளிக்க...அந்த ஒளிப்படங்கள் இருந்தால் அதனை நிச்சயமாக வெளிக்கொண்டு வாருங்கள்.என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்ய முடியும்.<BR/><BR/>பெயரிலி எனக்கு தனிமடலிடுங்கள் எனது மினஞ்சல் முகவரி இந்த பதிவுக்கான முன்னைய பின்னூட்டத்தில் உள்ளது.அவசியம் தொடர்புகொள்ளுங்கள்.ந்ச்சயம் வேறு சில ஒளிப்பதிவுகளுடன் இணைத்து ஒரு நல்ல ஆவணமாக தொகுப்பது நல்லது.சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168575932854621042007-01-12T15:25:00.000+11:002007-01-12T15:25:00.000+11:00நான் தற்சமயம் பொஸ்ரனிலே வதிவதில்லை. ஆனால், தொடர்பு...நான் தற்சமயம் பொஸ்ரனிலே வதிவதில்லை. ஆனால், தொடர்பு கொண்டு வைத்திருப்பவர்களுக்குத் தனிப்பட அவற்றினை ஆவணப்படுத்தும் திட்டங்கள் இன்னமும் இல்லையெனில், முயற்சித்துப் பார்க்கிறேன்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168575870508223882007-01-12T15:24:00.000+11:002007-01-12T15:24:00.000+11:00சிட்னியில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அறிவகத்தால் நூலக ...சிட்னியில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அறிவகத்தால் நூலக எரிப்பு நினைவுகூரல் இடம்பெறுவது உண்டு, என் அறிவிற்கு எட்டியவரை 2 வருடம் முன்னர் ஒளிப்படம் ஒன்று காட்டியதாக நினைவு, சம்பந்தப்பட்டவர்களிடமும் கேட்டுப் பார்க்கின்றேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168574721488062152007-01-12T15:05:00.000+11:002007-01-12T15:05:00.000+11:00சொ. சங்கரபாண்டி,//இந்த நிகழ்வின் படம் அனைவரும் பார...சொ. சங்கரபாண்டி,<BR/>//இந்த நிகழ்வின் படம் அனைவரும் பார்க்கக் கிடைத்தால் நல்லது.//<BR/>கட்டாயம் பார்க்க வேண்டியது. அவற்றை வெளிக்கொணர ரமணி முயல்வார் என எதிர்பார்க்கலாம்.<BR/><BR/>தங்கள் வருகைக்கு நன்றி.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168558388182986792007-01-12T10:33:00.000+11:002007-01-12T10:33:00.000+11:00இதுவரை இவ்வளவு விவரமாக இந்த வரலாற்று நிகழ்வை நான் ...இதுவரை இவ்வளவு விவரமாக இந்த வரலாற்று நிகழ்வை நான் படித்ததில்லை. இந்த நிகழ்வின் படம் அனைவரும் பார்க்கக் கிடைத்தால் நல்லது.<BR/><BR/>பதிவுக்கு மிக்க நன்றி. <BR/><BR/>நன்றி - சொ. சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168556323784758472007-01-12T09:58:00.000+11:002007-01-12T09:58:00.000+11:00ரமணிதரன், //உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். என...ரமணிதரன், <BR/>//உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். என்றாலுங்கூட, பேரா. வித்தியானந்தனின் மக்கள் தமிழாராய்ச்சி நிகழ்வினை மூன்று மணிநேரம் ஓடும் படமாக வைத்திருக்கின்றார்கள்//<BR/><BR/>இதுபற்றி எனக்குத் தெரியாது. இது கட்டாயம் நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஆவணமாக்கப்பட வேண்டியது. கட்டாயம் முயற்சி எடுங்கள். மாநாடு முடிந்த கையோடு இம்மாநாடு பற்றிய 5 - 10 நிமிட விவரணத் திரைப்படம் இலங்கைத் தியேட்டர்களில் Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168555794886936972007-01-12T09:49:00.000+11:002007-01-12T09:49:00.000+11:00மலைநாடான்,//இம்மகாநாடு நடந்த காலத்தில் நிகழ்வுகளை ...மலைநாடான்,<BR/>//இம்மகாநாடு நடந்த காலத்தில் நிகழ்வுகளை திருமலையிலிருந்து பத்திரிகைகள் மூலமாக வாசித்தது மட்டுமே//<BR/><BR/>வருகைக்கு நன்றிகள்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168555624363318962007-01-12T09:47:00.000+11:002007-01-12T09:47:00.000+11:00சின்னக்குட்டியர், உங்கள் நினைவுகளையும் இங்கு பகிர்...சின்னக்குட்டியர், உங்கள் நினைவுகளையும் இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168520430056649772007-01-12T00:00:00.000+11:002007-01-12T00:00:00.000+11:00ஸ்ரீதரன்,இது தனிப்பட்ட பார்வைக்கென்றபோதுங்கூட, பின...ஸ்ரீதரன்,<BR/>இது தனிப்பட்ட பார்வைக்கென்றபோதுங்கூட, பின்னூட்டமாக அனுமதிப்பதிலே ஏதும் சிக்கலில்லை.<BR/>உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். என்றாலுங்கூட, பேரா. வித்தியானந்தனின் மக்கள் தமிழாராய்ச்சி நிகழ்வினை மூன்று மணிநேரம் ஓடும் படமாக வைத்திருக்கின்றார்கள். 2004 ஆண்டிலே, பொஸ்ரன் தமிழ்ச்சங்கநிகழ்விலே ஒரு பத்து நிமிடநேரம் window media player இலே ஓடும்வண்ணம் மாற்றி ஓடவிட்டார்கள். அவர்களிலே ஒருவரிடம் -/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168518299318450102007-01-11T23:24:00.000+11:002007-01-11T23:24:00.000+11:00சிறி!நல்லதோர் நினைவுப்பதிவு. இம்மகாநாடு நடந்த கால...சிறி!<BR/><BR/>நல்லதோர் நினைவுப்பதிவு. இம்மகாநாடு நடந்த காலத்தில் நிகழ்வுகளை திருமலையிலிருந்து பத்திரிகைகள் மூலமாக வாசித்தது மட்டுமே.<BR/><BR/>பகிர்தலுக்கு நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168517348368336442007-01-11T23:09:00.000+11:002007-01-11T23:09:00.000+11:00இந்த சம்பவம் நடந்த முதல் நாள் மாநாட்டு ஊர்திகளை கா...இந்த சம்பவம் நடந்த முதல் நாள் மாநாட்டு ஊர்திகளை காண்பிக்க என்னை எனது பெற்றோர் அழைத்து சென்றிருந்தனர்.கண்கொள்ளா<BR/> காட்சியாய் இருந்தது.<BR/><BR/> கருணாநிதி அவர்களுக்கும் மாநாட்டுக்கு வர விசா மறுக்க பட்டிருந்தது.<BR/><BR/>காக்கி சட்டை முட்டாள்களுக்கு மாநாட்டு மண்டபத்துக்கு வெளியே மாநாடு நடை பெறுவது ஆத்திரத்தை கிளறியதாம்.<BR/><BR/> காக்கி சட்டை முட்டாள்கள் தமிழ்நாட்டிலிருந்த வந்தஇஸ்லாமிய அறிஞர்சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168515383214881472007-01-11T22:36:00.000+11:002007-01-11T22:36:00.000+11:00வன்னியன், கரிகாலன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வன்னியன், கரிகாலன்,<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168515323232592192007-01-11T22:35:00.000+11:002007-01-11T22:35:00.000+11:00சோமி,//இப்படியான வரலாற்றுப் பதிவுகளை தொடர்ச்சியாக ...சோமி,<BR/>//இப்படியான வரலாற்றுப் பதிவுகளை தொடர்ச்சியாக சுருக்கமாக எழுதுவது நல்லது.//<BR/>கருத்துக்கு நன்றி. உங்களுக்குத் தனி மடல் போடுகிறேன்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168497824537431332007-01-11T17:43:00.000+11:002007-01-11T17:43:00.000+11:00சில விடயங்களை அடிக்கடி ஞாபகப்படுத்துவது கூட நல்லது...சில விடயங்களை அடிக்கடி ஞாபகப்படுத்துவது கூட நல்லதுதான்.<BR/>தமிழரின் போராட்ட வரலாற்றின் முதலாவது படிக்கல்லினைப்பற்றிய<BR/>விபரங்களை தந்தமைக்கு நன்றி.<BR/>உங்அக்ளிடமிருந்து பலவற்றை எதிர்பார்க்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168487691153127672007-01-11T14:54:00.000+11:002007-01-11T14:54:00.000+11:00நிகழ்வுகளை ஞாபகப்படுத்தலென்பது தொடர்ந்து நடந்துக...நிகழ்வுகளை ஞாபகப்படுத்தலென்பது தொடர்ந்து நடந்துகொண்டிருக்க வேண்டியது, அது இன்பத்துக்குரியதோ துன்பத்துக்குரியதோ.<BR/>காலமறிந்திட்ட பதிவுக்கு நன்றி.வன்னியன்https://www.blogger.com/profile/00759617425002354396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168487006961442662007-01-11T14:43:00.000+11:002007-01-11T14:43:00.000+11:00இப்படியான வரலாற்றுப் பதிவுகளை தொடர்ச்சியாக சுருக்க...இப்படியான வரலாற்றுப் பதிவுகளை தொடர்ச்சியாக சுருக்கமாக எழுதுவது நல்லது. உங்களின் இத்தகைய முயற்சிகள் தொடர வழ்த்துக்கள்.<BR/> எனது இப்போதைய பணி ஒன்றுக்கு உங்கள் உதவி இருந்தால் நல்லது என என்ணுகிறேன். எனக்கு ஒரு தனிமடல் போடவும்.<BR/>someeth13@gmail.comசோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168482768017744772007-01-11T13:32:00.000+11:002007-01-11T13:32:00.000+11:00திலகன்,//பகிர்வுக்கு நன்றி//வருகைக்கு நன்றிகள். தொ...திலகன்,<BR/>//பகிர்வுக்கு நன்றி//<BR/><BR/>வருகைக்கு நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168482719262052622007-01-11T13:31:00.001+11:002007-01-11T13:31:00.001+11:00வெற்றி,//ஒரு நல்ல வரலாற்று மீள்பார்வைப் பதிவு//நன்...வெற்றி,<BR/>//ஒரு நல்ல வரலாற்று மீள்பார்வைப் பதிவு//<BR/><BR/>நன்றி.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168482689597817032007-01-11T13:31:00.000+11:002007-01-11T13:31:00.000+11:00சுதேசன்,//தமிழர்தம் வரலாற்றில் கறை படிந்ததொரு நிகழ...சுதேசன்,<BR/>//தமிழர்தம் வரலாற்றில் கறை படிந்ததொரு <BR/>நிகழ்வைப் பதிந்தமைக்கு தந்தமைக்கு <BR/>நன்றிகள் பல..//<BR/><BR/>கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168438712207337512007-01-11T01:18:00.000+11:002007-01-11T01:18:00.000+11:00கானா பிரபா,இவ்வாறான நிகழ்வுகளை அடிக்கடி நினைவுகூர ...கானா பிரபா,<BR/><BR/>இவ்வாறான நிகழ்வுகளை அடிக்கடி நினைவுகூர வேண்டியது இன்றைய அவசியத் தேவையும் கூட.<BR/><BR/>சிறுவனாக இருக்கும்போது இந்த மாநாட்டின் முதல் மூன்று நாட்களும் வீரசிங்கம் மண்டபத்துக்கு சென்ற ஞாபகம் இன்னமும் பசுமையாக இருக்கிறது. மூன்று நாட்கள் மட்டுமே செல்ல முடிந்தது. பின்னர் கொழும்பு வந்து விட்டேன். முதல் நாள் நிகழ்வில் விசேட அழைப்பிதழுடன் தான் உள்ளே விட்டார்கள். என்னுடைய சிறிய Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168433384178143942007-01-10T23:49:00.000+11:002007-01-10T23:49:00.000+11:00பகிர்வுக்கு நன்றி,பகிர்வுக்கு நன்றி,Thillakanhttps://www.blogger.com/profile/13853540052544022199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168413660004015032007-01-10T18:21:00.000+11:002007-01-10T18:21:00.000+11:00ஒரு நல்ல வரலாற்று மீள்பார்வைப் பதிவு. மிக்க நன்றி....ஒரு நல்ல வரலாற்று மீள்பார்வைப் பதிவு. மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168404077548224162007-01-10T15:41:00.000+11:002007-01-10T15:41:00.000+11:00தமிழர்தம் வரலாற்றில் கறை படிந்ததொரு நிகழ்வைப் பதிந...தமிழர்தம் வரலாற்றில் கறை படிந்ததொரு <BR/>நிகழ்வைப் பதிந்தமைக்கு தந்தமைக்கு <BR/>நன்றிகள் பல..சுதேசன்https://www.blogger.com/profile/14143940038043820774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1168396259450295452007-01-10T13:30:00.000+11:002007-01-10T13:30:00.000+11:00காலமறிந்த பதிவு, நன்றிகள்முன்னை இட்ட தீ....!காலமறிந்த பதிவு, நன்றிகள்<BR/>முன்னை இட்ட தீ....!கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com