tag:blogger.com,1999:blog-17059605.post116056916988543695..comments2023-08-09T22:20:11.056+10:00Comments on தமிழ் வலையின் மினி-நூலகம்: ஏ. ஜே. கனகரத்னா காலமானார்Kanagshttp://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-17059605.post-1164095207630595342006-11-21T18:46:00.000+11:002006-11-21T18:46:00.000+11:00சிவராம் ஏஜே இருவருமே நம்பிக்கைதரக்கூடிய ஆளுமைகளாய்...சிவராம் ஏஜே இருவருமே நம்பிக்கைதரக்கூடிய ஆளுமைகளாய் அண்மை காலம் வரை இருந்தவர்கள்.ஏஜேயிடம் நிறைய தகவல் இருந்தது இருப்பினும் ஜூன் மாதத்தில் நான் அவரை சந்தித்த போது கேதாரநாதன் அவர்களே நிறயவற்றை அவருக்கு ஞாபகப் படுத்தினார்.<BR/>உங்களிடம் ஏஜே குறித்து புதிய தகவல்கள் அல்லது புகைபடங்கள் இருந்தால் அனுப்பிவைக்க முடியுமானால் நல்லது.சற்றடே ரிவியூ காலம் பற்றியும் தமிழ் பத்திரிகை சூழல் குறித்தும் கடந்த சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1161000631284651912006-10-16T22:10:00.000+10:002006-10-16T22:10:00.000+10:00அன்பின் மேமன்கவி அவர்களே, தங்கள் வருகையால் எனது வல...அன்பின் மேமன்கவி அவர்களே, தங்கள் வருகையால் எனது வலை சிறப்புப்பெற்றது. அமரர் ஏஜே பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து சிறப்புப் பதிவுகள் இட்ட கானா பிரபா மற்றும் மதி அவர்களுக்கும் உங்கள் வாழ்த்துக்கள் சென்றடையும். வருகை தந்து கருத்துத் தெரிவித்தமைக்கு நன்றிகள்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1160979256687581302006-10-16T16:14:00.000+10:002006-10-16T16:14:00.000+10:00ஏ.ஜே. என்ற ஆளுமை பற்றிய உங்கள் எல்லோரினதும் அஞ்சலி...ஏ.ஜே. என்ற ஆளுமை பற்றிய உங்கள் எல்லோரினதும் அஞ்சலி சிறப்பானதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1160630285424921172006-10-12T15:18:00.000+10:002006-10-12T15:18:00.000+10:00ஷ்ரேயா, //கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர இவரது படைப்...ஷ்ரேயா, //கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர இவரது படைப்புகளை வாசித்ததில்லை.//<BR/><BR/>அவரது கட்டுரைகளை (குறிப்பாக விமரிசனங்களை) அக்காலத்தில் மல்லிகையில் வாசித்திருக்கிறேன். அண்மைக்காலத்தில் அவர் நிறைய எழுதவில்லை. எனவே தான் தவறவிட்டிருப்பீர்கள்:)).Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1160630064494565042006-10-12T15:14:00.000+10:002006-10-12T15:14:00.000+10:00மலைநாடான், இங்கு வந்து தங்கள் அஞ்சலிகளைப் பதிந்தமை...மலைநாடான், இங்கு வந்து தங்கள் அஞ்சலிகளைப் பதிந்தமைக்கு நன்றிகள்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1160622959179646022006-10-12T13:15:00.000+10:002006-10-12T13:15:00.000+10:00டிசே, தங்கள் அஞ்சலியைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள். அ...டிசே, தங்கள் அஞ்சலியைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள். அன்னாரின் அண்மைக்கால மொழிபெயர்ப்பு ரெஜி சிறிவர்தனாவின் கட்டுரைகள். இதனை வாசிக்கக் கிடைக்கவில்லை.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1160606460619693792006-10-12T08:41:00.000+10:002006-10-12T08:41:00.000+10:00அறியத் தந்ததற்கு நன்றி. அவர் சாந்தியடைய வேண்டுகிறே...அறியத் தந்ததற்கு நன்றி. அவர் சாந்தியடைய வேண்டுகிறேன். குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்கள். <BR/><BR/>கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர இவரது படைப்புகளை வாசித்ததில்லை. வாசிப்பு இன்னும் பரந்துபட வேண்டும் என்று இன்னுமொருமுறை (எனக்கு) அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. :O\`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1160576338813846532006-10-12T00:18:00.000+10:002006-10-12T00:18:00.000+10:00இன்று மதியம்தான் அறிந்தேன். ஈழத்து இலக்கியபரப்பில...இன்று மதியம்தான் அறிந்தேன். ஈழத்து இலக்கியபரப்பில் நிகழ்ந்துள்ள பேரிழப்பு.<BR/><BR/>என் அஞ்சலிகளைச் சமர்ப்பித்துக்கொள்கின்றேன்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1160575417526699842006-10-12T00:03:00.000+10:002006-10-12T00:03:00.000+10:00கானா பிரபா, உங்கள் அஞ்சலி நிகழ்ச்சியை வானொலியில் க...கானா பிரபா, உங்கள் அஞ்சலி நிகழ்ச்சியை வானொலியில் கேட்டேன். மிகவும் அருமை. ஒரு வானொலி ஊடகத்தால் செய்யக்கூடியதை மிகவும் திருப்திகரமாகச் செய்திருந்தீர்கள். விபரமாக உங்கள் பதிவில் எதிர்பார்க்கிறேன்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1160570869205160542006-10-11T22:47:00.000+10:002006-10-11T22:47:00.000+10:00ஏ.ஜே ஈழ இலக்கியப்பரப்பில் தவிர்க்கமுடியாத ஒரு ஆளும...ஏ.ஜே ஈழ இலக்கியப்பரப்பில் தவிர்க்கமுடியாத ஒரு ஆளுமை. முக்கியமாய் அவரது ஆங்கிலமொழிபெயர்ப்புக்கள் அற்புதமானவை. எதன்பொருட்டும் சொந்தமண்ணை விட்டு புலம்பெயரமாட்டேன் என்ற வைராக்கியத்துடன் வாழ்ந்தவர் ஏ.ஜே. சில வருடங்களுக்கு முன் 'காலம்' சஞ்சிகை ஏ.ஜே சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டு அவரைக் கெளரவித்திருந்தது.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1160569769991425552006-10-11T22:29:00.000+10:002006-10-11T22:29:00.000+10:00அன்னாருக்கு ஆத்மா சாந்தியடைய என் அஞ்சலிகள். பதிவைப...அன்னாருக்கு ஆத்மா சாந்தியடைய என் அஞ்சலிகள். பதிவைப் பின்னர் முழுமையாக வாசிக்கின்றேன்.பொருத்தமான நேரத்தில் பதிவிட்டதற்கு நன்றிகள் அண்ணா.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com