tag:blogger.com,1999:blog-17059605.post115477018113543505..comments2023-08-09T22:20:11.056+10:00Comments on தமிழ் வலையின் மினி-நூலகம்: தெற்கிலங்கையின் சைவாலயங்கள்Kanagshttp://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-17059605.post-1155733590303335802006-08-16T23:06:00.000+10:002006-08-16T23:06:00.000+10:00//பேராசிரியர் பரணவிதாரண எழுதிய நூலின் பெயரைத் தந்த...//பேராசிரியர் பரணவிதாரண எழுதிய நூலின் பெயரைத் தந்துதவ முடியுமா?//<BR/>வெற்றி, இப்போது விபரங்கள் இல்லை. முடிந்தால் தேடித் தருகிறேன். வருகைக்கு நன்றி.<BR/><BR/>மலைநாடான்,<BR/>//ஹபரணைக்குப் பக்கத்தில் 'ஒறுவில' எனும் சிங்களக்கிராமம். அக்கிராமத்தில் முறிவு நெரிவுக்கான கைவைத்தியம் குடும்ப வைத்தியமாக பரம்பரை பரம்பரையாகச் செய்யப்படும். இவ்வைத்தியத்திற்கான மூலிகைகள் அருகிலிருக்கும் ஒரு மலைக்குன்றிலிருந்துAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1155556511677808352006-08-14T21:55:00.000+10:002006-08-14T21:55:00.000+10:00/சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த அனுமன் காலியில் இருந்.../சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த அனுமன் காலியில் இருந்த மீனாட்சிசுந்தரரை வணங்கினான் என்பது ஐதீகம். வேறு மலையொன்றும் அற்ற காலி நகரில் கடற்கரையில் கம்பீரமாக ஒரு மலை காணப்படுவதும் அம்மலை சிங்களத்தில் "உண வற்றுணா" (நோய் அகன்றது) என அழைக்கப்படுவதும் இதை உறுதி செய்கின்றன.<BR/>/<BR/>கனக்ஸ்!<BR/><BR/>சின்ன வயதிலிருந்தே எனக்குள் இந்த வினா இருந்தது. இராமயணம் உண்மையெனில் அனுமான் தூக்கி வந்த சஞ்சீவி மலையின் மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1155405254030665122006-08-13T03:54:00.000+10:002006-08-13T03:54:00.000+10:00கனக்ஸ்,நல்ல கட்டுரை. //புத்தசமயம் பிறப்பதற்கு பல க...கனக்ஸ்,<BR/>நல்ல கட்டுரை. <BR/><BR/>//புத்தசமயம் பிறப்பதற்கு பல காலத்துக்கு முன்பே கதிர்காமம் ஒரு பிரசித்தி பெற்ற தலமாக விளங்கியது. புத்தர் இலங்கையில் விஜயம் செய்த 16 இடங்களில் கதிர்காமமும் ஒன்று என்று பேராசிரியர் பரணவிதாரண குறிப்பிடுகின்றார்.//<BR/><BR/>பேராசிரியர் பரணவிதாரண எழுதிய நூலின் பெயரைத் தந்துதவ முடியுமா?வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1155380080286006802006-08-12T20:54:00.000+10:002006-08-12T20:54:00.000+10:00நேற்றைய தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை:...நேற்றைய தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை:<BR/><BR/><B>தேவேந்திர முனையிலே திருமாலுக்கு திருவிழா</B><BR/>11 - August - 2006 த.மனோகரன் <BR/><BR/>தென்னிலங்கையின் மாத்தறை மாவட்டத்தின் தேவேந்திர முனையிலே அமைந்திருக்கும் திருமால் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா கடந்த மாதம் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 16 ஆம் திகதி மகேஸ்வர பூஜையுடன் நிறைவு பெறவுள்ளது. <BR/><BR/>இன்று Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1155361485929832092006-08-12T15:44:00.000+10:002006-08-12T15:44:00.000+10:00பிரபா, பொலன்னறுவையில் அழிந்துபோன ஆலயங்களைப் பற்றிய...பிரபா, பொலன்னறுவையில் அழிந்துபோன ஆலயங்களைப் பற்றிய விபரங்களைத் திரட்டித் தருகிறேன்.<BR/>//தமிழ்ப்பத்திரிகைகளின் இணைப்புக்கள் நாளடைவில் எடுக்கப்பட்டுவிடும் அபாயமும் உண்டு//<BR/>ஆமாம், சில நல்ல கட்டுரைகள் தேடுபொறியில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் இணைப்புகள் முறிந்துபோயுள்ளன. குறிப்பாக தினக்குரல், வீரகேசரி கட்டுரைகள் சில மாதங்களில் காணாமல் போய்விடுகின்றன. அந்தக் கட்டுரையை பின்னூட்டமாகத் தருகிறேன்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1155345316253704162006-08-12T11:15:00.000+10:002006-08-12T11:15:00.000+10:00யோகன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். அண்மையி...யோகன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். அண்மையில் வெற்றி, மலைநாடான் ஆகியோர் திருத்தம்பலேஸ்வரம் பற்றிய பதிவுகளைப் பதிந்திருந்தனர். அவற்றின் தொடர்ச்சியாகவே தென்னிலங்கை கோயில்கள் பற்றி மேலதிக தகவல்களை சேகரித்து இங்கு தந்துள்ளேன்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1155301608908043652006-08-11T23:06:00.000+10:002006-08-11T23:06:00.000+10:00தங்கள் கட்டுரைக்கு நன்றி அண்ணாபொலனறுவையிலும் சோழ ம...தங்கள் கட்டுரைக்கு நன்றி அண்ணா<BR/>பொலனறுவையிலும் சோழ மன்னர்களால் அமைத்த சிவாலயங்கள் சுவடில்லாமல் போனவைதானே? பழைய வரலாற்றுப் புத்தகங்களில் இவற்றின் கீற்று ஓவியங்களைப் பார்த்த ஞாபகம் இருக்கின்றது.<BR/><BR/>நீங்கள் தந்த தினக்குரல் கட்டுரை இணைப்பை உங்கள் பதிவிலும் சேர்த்தால் நல்லது. ஏனென்றால் இத் தமிழ்ப்பத்திரிகைகளின் இணைப்புக்கள் நாளடைவில் எடுக்கப்பட்டுவிடும் அபாயமும் உண்டு.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1155300475382423772006-08-11T22:47:00.000+10:002006-08-11T22:47:00.000+10:00தொண்டேஸ்வரம் அறியாத செய்திகள்!சரித்திரம் வெகுவாக ம...தொண்டேஸ்வரம் அறியாத செய்திகள்!சரித்திரம் வெகுவாக மறைக்கப் பட்டுள்ளது. புத்தர் ஓர் இந்து என்பதே சிங்களப் பௌத்த பிள்ளைகளுக்கு மறைக்கப்படுகிறது. திட்டமிட்ட மாற்றம் ;இன அழிப்பின் ஒரு அங்கமாக சிங்கள அரசுயாவும்;இலங்கையில் நடைமுறைப் படுத்துகிண்றன.<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1155298091344873072006-08-11T22:08:00.000+10:002006-08-11T22:08:00.000+10:00தேவேந்திர முனையிலே திருமாலுக்கு திருவிழா கட்டுரையை...<B>தேவேந்திர முனையிலே திருமாலுக்கு திருவிழா</B> கட்டுரையைப் <A HREF="http://www.thinakkural.com/news/2006/8/11/articles_page8249.htm" REL="nofollow">பார்க்க</A>.Anonymousnoreply@blogger.com