tag:blogger.com,1999:blog-17059605.post114215928683324436..comments2023-08-09T22:20:11.056+10:00Comments on தமிழ் வலையின் மினி-நூலகம்: யாழ் நூல் தந்த சுவாமி விபுலாநந்தர்Kanagshttp://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-17059605.post-86809626511227707082008-10-17T23:53:00.000+11:002008-10-17T23:53:00.000+11:00சிவதாசன், அந்தத் தகவலுக்கு நன்றிகள்.சிவதாசன், அந்தத் தகவலுக்கு நன்றிகள்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-68023987617256390382008-10-16T17:02:00.000+11:002008-10-16T17:02:00.000+11:00தகவலுக்கு மட்டும்:யாழ் நூலின் மூன்றாம் பதிப்பை நான...தகவலுக்கு மட்டும்:<BR/><BR/>யாழ் நூலின் மூன்றாம் பதிப்பை நான் 'மறுமொழி ஊடக வலயத்தின்' வெளியீடாக 2003 ம் ஆண்டு கனடாவில் வெளியிட்டுள்ளேன். விற்றது போக மீதிப் பிரதிகளை கனடா சுவாமி விபுலானந்தர் கழகத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறேன்.Asai Sivathasanhttps://www.blogger.com/profile/04324492802076415966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1144230592662893772006-04-05T19:49:00.000+10:002006-04-05T19:49:00.000+10:00அனானி, அதுதான் நீங்களே சொல்லி விட்டீர்களே, மெத்தப்...அனானி, அதுதான் நீங்களே சொல்லி விட்டீர்களே, மெத்தப் படித்தவரென்று. டானியல், டொமினிக் ஜீவா போன்றோருக்கு கதைகள் எழுதிக் கொடுத்ததும் தானே என்றும் சொல்லுவாராம்!!Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1144155323553454602006-04-04T22:55:00.000+10:002006-04-04T22:55:00.000+10:00"A little bit of Physics + Some Tamil Panditness =..."A little bit of Physics + Some Tamil Panditness = Yarl Nool"<BR/><BR/>இப்படி யார் சொல்லியிருப்பார்கள்? 'மெத்தப் படித்த' எஸ்.பொ. அவர்கள் தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1144139374006058982006-04-04T18:29:00.000+10:002006-04-04T18:29:00.000+10:00மலைநாடான், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....மலைநாடான், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<BR/><BR/>வசந்தன்,<BR/>யூலியஸ் சீசர் அரசவை செல்லப் புறப்படும் போது அவரின் மனைவி கல்பூர்ணிமா தான் கண்ட தீக்கனவைக் கூறி அவரை அன்று அரசவை செல்ல வேண்டாம் என்று தடுக்கிறாள். அவ்வேளயில் யூலியஸ் சீசர் எடுத்துக் கூறும் வீரவாசகங்கள் தாம் அவை. விபுலாநந்தரின் மொழிபெயர்ப்பு இதோ:<BR/><BR/><I>அஞ்சினர்க்குச் சதமரணம் அஞ்சாத நெஞ்சத்<BR/>தாடவனுக் கொருமரண மவனிமிசைப்Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1144070976338552392006-04-03T23:29:00.000+10:002006-04-03T23:29:00.000+10:00ஆம், அஞ்சினர்க்கு சதமரணம் என்ற தொடர் விபுலானந்தரி...ஆம், அஞ்சினர்க்கு சதமரணம் என்ற தொடர் விபுலானந்தரின் பெயர்ப்பு என்றுதான் நான் அறிந்திருக்கிறேன்.<BR/>திரு யோகி (ஆம். அதே யோகரத்தினம் யோகி தான். இப்போது தமிழீழ வரலாற்றுத்துறைப் பொறுப்பாளராயிருக்கிறார்) கவிதை நூல் வெளியீட்டு விழாவொன்றில் இதையும் இதன் மூலத்தையும் எடுத்துக்காட்டி விளக்கியது ஞாபகமிருக்கிறது. (யாப்பு வடிவத்துள் கவிதையை எழுதச் சொல்லி அடிக்கடி ஊக்கப்படுத்திப் பேசும்போதும் இதை வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1144065757832577962006-04-03T22:02:00.000+10:002006-04-03T22:02:00.000+10:00/அவரை இளங்கோ அடிகளின் மறு அவதாரம் என்போரும் உள்ளனர.../அவரை இளங்கோ அடிகளின் மறு அவதாரம் என்போரும் உள்ளனர்./<BR/>உண்மை. என்னைப்பொறுத்த வரையில் அப்படித்தான். படிக்கும்காலத்திலிருந்தே இளங்கோவடிகள் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது அவரது தோற்றம்தான்.<BR/>நல்லதொரு முயற்சி. தொடரட்டும்<BR/>நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1144062207532442812006-04-03T21:03:00.000+10:002006-04-03T21:03:00.000+10:00யோவ் பொட்டிக்கடை (நல்ல பெயர்தான்)!உதெல்லாம் உப்ப...யோவ் பொட்டிக்கடை (நல்ல பெயர்தான்)!<BR/>உதெல்லாம் உப்பிடிப் பின்னூட்டம் போட்டோ கேக்கிறது. பேசாம அஞ்சல் முகவரியக் கேட்டிட்டு பிறகு அங்க எல்லாத்தையும் வச்சுக்கொள்ளலாமே?<BR/><BR/>சிறிதரன்,<BR/>நீர் எழுதும். நான் வந்து வாசிப்பன்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1144059618489740282006-04-03T20:20:00.000+10:002006-04-03T20:20:00.000+10:00பரஞ்சோதி, தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும்...பரஞ்சோதி, தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.<BR/><BR/>சத்யா, உங்களுக்கு என்னாலானளவு உதவக் காத்திருக்கிறேன். தனிப்பட்ட மடலில் தொடர்பு கொள்கிறேன்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1144038322275171112006-04-03T14:25:00.000+10:002006-04-03T14:25:00.000+10:00தனி மடல்!அன்புள்ள கனகு சிறீதர்,வணக்கம்,"ஆஸ்திரேலிய...தனி மடல்!<BR/><BR/>அன்புள்ள கனகு சிறீதர்,<BR/>வணக்கம்,<BR/><BR/>"ஆஸ்திரேலியாவில் தமிழ் மற்றும் தமிழர் வளர்ச்சி" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதத் தொடங்கியுள்ளேன். ஆஸ்திரேலியால் தமிழ்(தமிழர்) வளர்ச்சி என்பது ஈழத்தமிழர்களை சார்ந்துள்ளதாகவே நான் அறிகிறேன். மேலும் அது தொடர்பான தகவல்கள் இணையத்தில் பெரிதாக காணக் கிடைக்கவில்லை. <BR/><BR/>மேலும் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் கல்வித்துறையில் ஈடுபட்டுள்ள(Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1143980182211518222006-04-02T22:16:00.000+10:002006-04-02T22:16:00.000+10:00தொடர்ந்து பயனுள்ள பதிவுகள் கொடுக்கும் உங்களுக்கு எ...தொடர்ந்து பயனுள்ள பதிவுகள் கொடுக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1142495017761584122006-03-16T18:43:00.000+11:002006-03-16T18:43:00.000+11:00சந்திரவதனா, தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...சந்திரவதனா, தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.<BR/><BR/>வசந்தன்,<BR/>//இவரின் மொழி பெயர்ப்புக்களை விலாவாரியாச் சொல்லவில்லையே?//<BR/><BR/>ஷேக்ஸ்பியரின் நாடக மொழிபெயர்ப்புக்களைப்பற்றித் தொட்டுச் சென்றுள்ளேன். அதைப்பற்றி விலாவாரியாக இன்னுமொரு பதிவு வேண்டுமென்கிறீர்கள். பதிஞ்சாப் போச்சு. கட்டாயம் வந்து வாசிப்பீங்களோ? உங்களுக்காக ஒரு மொழிபெயர்ப்பு:<BR/><BR/>கீற்ஸ் என்பவரின் ஒரு சிந்தனையானKanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1142457483388008992006-03-16T08:18:00.000+11:002006-03-16T08:18:00.000+11:00எல்லாத்தையும் சொன்னியள்; இதைவிட்டுப்போட்டியளே? :-(...எல்லாத்தையும் சொன்னியள்; <A HREF="http://www.trincohindu.org/history/main.htm" REL="nofollow">இதைவிட்டுப்போட்டியளே? </A>:-(-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1142422867208062732006-03-15T22:41:00.000+11:002006-03-15T22:41:00.000+11:00இவரின் மொழி பெயர்ப்புக்களை விலாவாரியாச் சொல்லவில...இவரின் மொழி பெயர்ப்புக்களை விலாவாரியாச் சொல்லவில்லையே?<BR/>சேக்ஷ்பியரிலிருந்து இவர் மொழியெர்த்துள்ளாரல்லவா?<BR/><BR/>"அஞ்சினர்க்குச் சத மரணம்<BR/>அஞ்சாத நெஞ்சத்து<BR/>ஆடவர்க்கு ஒரு மரணம்"<BR/>இது விபுலானந்தரது வரிகள் தானே?வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1142418221620901882006-03-15T21:23:00.000+11:002006-03-15T21:23:00.000+11:00நல்லதொரு பயனான முயற்சி. நன்றிதொடருங்கள்.நல்லதொரு பயனான முயற்சி. நன்றி<BR/>தொடருங்கள்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1142410806021420332006-03-15T19:20:00.000+11:002006-03-15T19:20:00.000+11:00கானா பிரபா, பின்னூட்டத்துக்கு நன்றி.ஆமாம், விபுலாந...கானா பிரபா, பின்னூட்டத்துக்கு நன்றி.<BR/><BR/>ஆமாம், விபுலாநந்தர் தென்தமிழீழத்தின் விடிவெள்ளி. தெந்தமிழீழ மறுமலர்ச்சி இயக்கத்தின் பிதாமகர். அவரது பல கட்டுரைகளையும் கவிதைகளையும் (யாழ் நூல் உட்பட) ரசிப்பதற்கு ஆழ்ந்த தமிழ்ப் புலமை வேண்டும். அவரை இளங்கோ அடிகளின் மறு அவதாரம் என்போரும் உள்ளனர்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1142290761329345142006-03-14T09:59:00.000+11:002006-03-14T09:59:00.000+11:00யாழ் நூலை யாத்த விபுலாநந்தர் பற்றித் திருவாசக இசை ...யாழ் நூலை யாத்த விபுலாநந்தர் பற்றித் திருவாசக இசை வெளியீட்டில் வைகோவும் விதந்து புகழ்ந்திருந்தார். தென் தமிழீழத்தின் விடிவெள்ளி இந்த உத்தமனார் தமிழ் உள்ளக்கமலங்களில் வீற்றிருப்பார். பதிவுக்கு நன்றிகள் அண்ணா.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1142233981331568042006-03-13T18:13:00.000+11:002006-03-13T18:13:00.000+11:00டிசே, தங்கள் வருகைக்கு நன்றிகள்.டிசே, தங்கள் வருகைக்கு நன்றிகள்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1142181385423545762006-03-13T03:36:00.000+11:002006-03-13T03:36:00.000+11:00விபுலானந்த அடிகளின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்த...விபுலானந்த அடிகளின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்துக்கு நன்றி.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com