tag:blogger.com,1999:blog-17059605.post113919926256807236..comments2023-08-09T22:20:11.056+10:00Comments on தமிழ் வலையின் மினி-நூலகம்: யாழ்ப்பாண நூல் நிலையம் - ஒரு சாட்சியம்Kanagshttp://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-17059605.post-91621584726341503532009-11-21T19:00:13.675+11:002009-11-21T19:00:13.675+11:00யாழ்ப்பாண பொது நூலக தொலைபேசி இலக்கம் - 0094 21 222...யாழ்ப்பாண பொது நூலக தொலைபேசி இலக்கம் - 0094 21 222 6028தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-26059826680632043802008-01-25T06:29:00.000+11:002008-01-25T06:29:00.000+11:00எங்களின் சொத்தான இதற்கு புத்தகம் அல்லது பண உதவி அ...எங்களின் சொத்தான இதற்கு புத்தகம் அல்லது பண உதவி அல்லது வேறு எதாவது உதவிகள் கொடுக்க ஏதாவது தொடர்பு அல்லது இணையம் ஏதவது இருந்தால் சொல்லுங்கள்.Mark K Maityhttps://www.blogger.com/profile/08923103469806978619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-30888310336349713082007-06-03T17:53:00.000+10:002007-06-03T17:53:00.000+10:00பின்னூட்டம் இட்ட அந்த "அனானி"க்கு நன்றிகள்.//மாறாக...பின்னூட்டம் இட்ட அந்த "அனானி"க்கு நன்றிகள்.<BR/>//மாறாக தமிழீழமே முடிந்த முடிபு என்ற எனது நம்பிக்கை மேலும் திடம் பெற்றது!<BR/>இன்றும் அது மாறாதுள்ளது!!//<BR/>கோடு கீறியாகிவிட்டது. இனி அதனை அழிக்க முடியாது என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்துகள் இல்லை. நன்றி.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-35389104911001323152007-06-03T17:44:00.000+10:002007-06-03T17:44:00.000+10:00சோமி, //திருமதி .ரூபாவதி நடராசா என்ற நூலகரின் பெயர...சோமி, //திருமதி .ரூபாவதி நடராசா என்ற நூலகரின் பெயரை தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள்.மாற்றம் செய்யுங்கள்.//<BR/>உங்கள் ஆவணப் படத்திற்குப் பல ஆய்வுகள் செய்திருப்பீர்கள். எனவே நீங்கள் சொன்ன பெயர் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மாற்றம் செய்துள்ளேன். நுலில் எஸ். நடராஜா என்றே எழுதியிருந்தார்கள். தவறாக இருக்கலாம். நன்றி.<BR/><BR/>உங்களுக்குத் தனி மடல் இடுகிறேன்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-64358164399694845642007-06-03T06:55:00.000+10:002007-06-03T06:55:00.000+10:00இந்த நூலகத்தை அதிகம் பயன்படுத்தாதவன் நான். சொல்லப்...இந்த நூலகத்தை அதிகம் பயன்படுத்தாதவன் நான். சொல்லப்போனால் எனது ஊரிலிருந்து இது மிக தொலைவிலேயே இருந்தது. க.பொ.த (உ/த) முடிந்த பின்னரே அங்கே சென்று வந்தேன். ஆனாலும் இதன் அறிமுகம் எனக்கு 10 வயதிலேயே கிடைத்ததற்கு எனது தந்தையாரின் நூலக அங்கத்துவ அட்டையே காரணம் எனலாம். <BR/>அவ் அட்டையை பார்த்து அது என்ன எனக்கேட்டதற்கு, இந்நூலகத்தின் பெருமையை எனது தந்தை சொல்ல கேட்டிருக்கிறேன்.<BR/><BR/>இந்நூலகம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-75786732032724228772007-06-02T16:51:00.000+10:002007-06-02T16:51:00.000+10:00வணக்கம் இப்போதுத்ஹன் இந்த கட்டுரையைப் பார்த்தேன். ...வணக்கம் இப்போதுத்ஹன் இந்த கட்டுரையைப் பார்த்தேன். திருமதி .ரூபாவதி நடராசா என்ற நூலகரின் பெயரை தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள்.மாற்றம் செய்யுங்கள்.<BR/><BR/>நல்ல ஆழமான பதிவக இருகிறது. எமது ஆவணப் பட முயற்சிக்கு உங்கள் பங்களிப்பும் அவசியம் கிடைக்கும் என நம்புகிறேன்.<BR/>எனக்கொரு தனிமடல் போடுங்கள்.சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1149079640859701622006-05-31T22:47:00.000+10:002006-05-31T22:47:00.000+10:00ஈழபாரதி, //பின்னூட்டமிட்டி முன்னுக்கு கொண்டு வந்த ...ஈழபாரதி, //பின்னூட்டமிட்டி முன்னுக்கு கொண்டு வந்த நல் இதயங்களுக்கு நன்றிகள்//<BR/>இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னர் இதே இரவு அந்த நூலகம் சிங்கள அரச பயங்கரவாதிகளினால் எரிக்கப்பட்டது. எஸ். எம். கமாலுத்தீன் குறிப்பிட்டது போல //யாழ் பொது நூலகத்தில் எரிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான நூல்களின் சாம்பலிலிருந்து அறிவுலகம் பெருமைப் படக்கூடிய நவநூலகமொன்று உதயமாகி அறிவுக் கதி பரப்பும் நாள் வெகு தூரத்திலில்லை//Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1149070941656732182006-05-31T20:22:00.000+10:002006-05-31T20:22:00.000+10:00நன்றி அய்யா நல்தொரு பதிவு, வாசிக்காமல் விடுபட்டு வ...நன்றி அய்யா நல்தொரு பதிவு, வாசிக்காமல் விடுபட்டு விட்டது, பின்னூட்டமிட்டி முன்னுக்கு கொண்டு வந்த நல் இதயங்களுக்கு நன்றிகள்.ஈழபாரதிhttps://www.blogger.com/profile/10205702330702838380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1149070055514080872006-05-31T20:07:00.000+10:002006-05-31T20:07:00.000+10:00தெளிவு படுத்திய விண்ணாணத்துக்கு நன்றிகள்.குப்புசாம...தெளிவு படுத்திய விண்ணாணத்துக்கு நன்றிகள்.<BR/><BR/>குப்புசாமி செல்லமுத்து, நூலகம் குறித்த உங்கள் வேதனையும் இங்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1148797541028845732006-05-28T16:25:00.000+10:002006-05-28T16:25:00.000+10:00//நாட்டின் அனைத்துத் திசைகளில் இருந்தும், ஏன், உலக...//நாட்டின் அனைத்துத் திசைகளில் இருந்தும், ஏன், உலக நாடுகள் எங்ஙனுமிருந்தும், ஆயிரமாயிரம் நல்லிதயங்களிலிருந்து எழும் கேள்வியும் இதுவே.//<BR/><BR/>எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட வரிகள் இன்றைக்கும் பொருந்தும். யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது குறித்து வேதனை கொள்ளும் மிகச் சில இந்தியர்களில் நானும் ஒருவன்.<BR/><BR/>-குப்புசாமி செல்லமுத்துChellamuthu Kuppusamyhttps://www.blogger.com/profile/13528340687875789022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1148794591546341602006-05-28T15:36:00.000+10:002006-05-28T15:36:00.000+10:00//நான் டொமினிக் ஜீவா அவ்வாறு சொன்னதாகப் படித்தேன் ...//நான் டொமினிக் ஜீவா அவ்வாறு சொன்னதாகப் படித்தேன் நீங்கள் டானியல் என்கிறீர்கள் எது சரி//<BR/>ஈழநாதன், டானியலின் நண்பரும் பிரபல எழுத்தாளருமான முருகபூபதி, டானியல் குறித்த ஒரு நினைவுக்கட்டுரை ஒன்றில் இதனைப் பதிந்திருக்கிறார்.<BR/><BR/>யாழ் நூலகம் எரிக்கப்பட்டதில் அனைத்துத் தமிழரும் பாதிக்கப்பட்டனர் என்பதே உண்மை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1148373804697368202006-05-23T18:43:00.000+10:002006-05-23T18:43:00.000+10:00வருகை தந்து பின்குறிப்பிட்ட விண்ணாணம், ஈழநாதன், தீ...வருகை தந்து பின்குறிப்பிட்ட விண்ணாணம், ஈழநாதன், தீவார், அமீரக ராஜா, சின்னக்குட்டி, மலைநாடான், வெற்றி அனைவருக்கும் நன்றிகள்.<BR/><BR/>இன்னும் ஒரு வாரத்தில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியடைகிறது. என்னுடைய பழைய பதிவுக்கு பின்னூட்டம் இட்டு மீண்டும் உயிர்ப்பித்த விண்ணாணத்தாருக்கு [நல்ல பெயர்:)] நன்றிகள்.<BR/><BR/>//இரண்டு சம்பவங்களுக்கும் அதிகம் வேறுபாடு இல்லை//<BR/>உண்மை தான். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1148338829464460502006-05-23T09:00:00.000+10:002006-05-23T09:00:00.000+10:00கடந்த வருடம் ஈழத்திற்குப் போன போது , என் வாழ்க்கைய...கடந்த வருடம் ஈழத்திற்குப் போன போது , என் வாழ்க்கையில் முதற் தடவையாக யாழ் நூல்நிலையத்தில் காலடி எடுத்து வைத்தேன். 100 ரூபாய்கள் கட்டணம் செலுத்தி யாழ் நூலகத்தின் உட்புறம் வெளிப்புறம் அனைத்தும் படம் பிடித்தேன்.<BR/><BR/>//நூலகத்துக்குக் கூட தீ வைக்கும் பண்பை எப்படி வர்ணிப்பது? <BR/>"தென்மராட்சியில் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த மாணவர்களை வீதியில் மறித்து அவர்களின் புத்தகங்களைப் பறித்த வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1148335374930793522006-05-23T08:02:00.000+10:002006-05-23T08:02:00.000+10:00தென் கிழக்காசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் இதுவும...தென் கிழக்காசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் இதுவுமொன்று எனக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.<BR/><BR/>உள்ளிருந்து வாசிக்கும்போது அன்னை மடிச்சுகம் தந்த அறிவுத்தாய் என்று சொல்வேன்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1148327487021767602006-05-23T05:51:00.000+10:002006-05-23T05:51:00.000+10:00//நான் டொமினிக் ஜீவா அவ்வாறு சொன்னதாகப் படித்தேன் ...//நான் டொமினிக் ஜீவா அவ்வாறு சொன்னதாகப் படித்தேன் //<BR/><BR/><BR/>யாழ்நூல்நிலையம் எரிந்ததையிட்டு அட்டைப்படம் போட்டு தான் சிறப்பு இதழாக மல்லிகையை வெளியிட்டதாகவும் ஜீவா கூறினாரேtheevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1148327444750636222006-05-23T05:50:00.000+10:002006-05-23T05:50:00.000+10:00//நான் டொமினிக் ஜீவா அவ்வாறு சொன்னதாகப் படித்தேன் ...//நான் டொமினிக் ஜீவா அவ்வாறு சொன்னதாகப் படித்தேன் //theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1148302421587419362006-05-22T22:53:00.000+10:002006-05-22T22:53:00.000+10:00" குறிப்பு: 11-10-1959இல் உத்தியோகபூர்வமாக திறந்து..." குறிப்பு: 11-10-1959இல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட யாழ் நூல் நிலையம் 01-06-1981 இல் அரச படையினரால் தீ மூட்டி எரிக்கப்பட்டது."<BR/><BR/>எரிக்கப்பட்டு 25 வருடங்களானாலும்,<BR/>தமிழர்தம் நெஞ்சில் புகைந்து<BR/>கொண்டுதான் இருக்கிறது,மறக்க<BR/>முடியாத நினைவுகள்.<BR/><BR/> துயர மனதுடன்,<BR/> துபாய் ராஜா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1148298045295696752006-05-22T21:40:00.000+10:002006-05-22T21:40:00.000+10:00நான் டொமினிக் ஜீவா அவ்வாறு சொன்னதாகப் படித்தேன் நீ...நான் டொமினிக் ஜீவா அவ்வாறு சொன்னதாகப் படித்தேன் நீங்கள் டானியல் என்கிறீர்கள் எது சரிஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1148296930418712102006-05-22T21:22:00.000+10:002006-05-22T21:22:00.000+10:00இந்த எரிப்பை கேள்வியுற்ற பாதிரியார் ஒருவர் அதிர்ச்...இந்த எரிப்பை கேள்வியுற்ற பாதிரியார் ஒருவர் அதிர்ச்சியில் உயிர் நீத்தார்...இப்படி உந்த நூலகத்தை நேசித்தோர் பலர்........கிடைத்தற்க்கரிய ஏட்டு சுவடிகள் கூட இந்த எரிப்பில் அழிந்தனவாம்....தமிழரின் கல்வியை நூலக எரிப்பினால் அழித்துவிடலாம் என்று மனப்பால் குடித்தது சிங்கள பேரினவாதம். ஆனால் அவர்களுக்கு எதிர் மறை விளைவுகளைத்தான் உருக்கியிருக்கிறது.சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1148295073952125242006-05-22T20:51:00.000+10:002006-05-22T20:51:00.000+10:00//யாழ் நூல் நிலையம் தொடர்பான உங்கள் நினைவுகளைப் பக...//யாழ் நூல் நிலையம் தொடர்பான உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்//<BR/>யாழ் நூல்நிலையம் எரிக்கப்பட்டபோது கே.டானியல் என்ன கூறினார் தெரியுமா?<BR/><BR/>"தென்மராட்சியில் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த மாணவர்களை வீதியில் மறித்து அவர்களின் புத்தகங்களைப் பறித்த உயர்சாதியினர் அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். இரண்டு சம்பவங்களுக்கும் அதிகம் வேறுபாடு இல்லை" என்றாராம். சரியாகத்தானே சொன்னார்?விண்ணாணம்https://www.blogger.com/profile/09029626047094107313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1139291952377475522006-02-07T16:59:00.000+11:002006-02-07T16:59:00.000+11:00கானா பிரபா, உங்கள் நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்ற...கானா பிரபா, உங்கள் நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.<BR/><BR/>நூலகம் எரிகின்றதென்ற செய்தியைத் தாங்காதவராய் தாவீது அடிகளார் மனவதிர்ச்சியினால் தம்முயிரை நீத்தார். யாழ்ப்பாண நூலகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அப்பெரியாருக்கு இதைத் தாங்கும் சக்தியிருக்கவில்லை. இம்மானோநிலையே ஏனையவர்களுக்கும் இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1139263202738910322006-02-07T09:00:00.000+11:002006-02-07T09:00:00.000+11:00இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது வாசிப்பை நேசிக்கு...இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது வாசிப்பை நேசிக்கும் எந்த உள்ளமும் கலங்கும்.<BR/>தம்தமிழரின் வளம் மூளைவளம் ஒன்றே என்று மட்டும் சிந்திக்கத்தெரிந்த காடையர்களால் காவுகொடுக்கப்பட்ட அறிவுக்களஞ்சியம் இது.<BR/><BR/>கடந்தவருடம் தாயகம் சென்று இந்த நூலகத்தைப் பார்த்தேன். வெள்ளையடிக்கப்பட்ட கொன்கிறீற் வனாந்தரமாக இருக்கின்றது. இந்த நூலகத்தின் அறைகளுக்குத்தீனிபோட இன்னும் பல்லாயிரம் நூல்கள் தேவை.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com