tag:blogger.com,1999:blog-17059605.post113842853311596992..comments2023-08-09T22:20:11.056+10:00Comments on தமிழ் வலையின் மினி-நூலகம்: இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்-ஒரு பார்வைKanagshttp://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-17059605.post-1139314011587884802006-02-07T23:06:00.000+11:002006-02-07T23:06:00.000+11:00கானா பிரபா, உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.//மிகுந்த...கானா பிரபா, உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.<BR/><BR/>//மிகுந்த சிரமத்துக்கிடையில் பல ஆவணங்களை/தரவுகளைத் தேடியெடுத்திருக்கின்றார் என்பது பாராட்டக்கூடியது//<BR/>டிசே, உண்மை தான். திரு குணசிங்கம் அவர்கள் தமது தேடலை இன்னும் முடிக்கவில்லை. இரண்டாம் கட்டப் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் அதற்கு சுமார் மூன்று வருடங்கள் பிடிக்கும் என்றும் தமது பேட்டியில் குறிப்பிட்டதாக ஞாபகம் (பேட்டி கண்டவர் நமது கானா பிரபா 'Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1139265732954046282006-02-07T09:42:00.000+11:002006-02-07T09:42:00.000+11:00இந்த நூல் குறித்து இங்கும் (கனடாவில்) ஒரு வானொலியி...இந்த நூல் குறித்து இங்கும் (கனடாவில்) ஒரு வானொலியில் ஒரு நிகழ்ச்சி செய்திருந்தார்கள் என்று எனது அண்ணா ஒருவர் கூறியிருந்தார். மிகுந்த சிரமத்துக்கிடையில் பல ஆவணங்களை/தரவுகளைத் தேடியெடுத்திருக்கின்றார் என்பது பாராட்டக்கூடியது. இப்படியான நிறையப் புத்தகங்கள் தொடர்ந்து வரவேண்டும்.<BR/>...<BR/>இந்தப் பதிவுக்கு நன்றி.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1139263921670029842006-02-07T09:12:00.000+11:002006-02-07T09:12:00.000+11:00வசந்தன்இந்த நூல் ஒரு வரலாற்று நூல் அல்ல, ஈழத்தமிழர...வசந்தன்<BR/><BR/>இந்த நூல் ஒரு வரலாற்று நூல் அல்ல, ஈழத்தமிழர் வரலாற்றை எழுதவிரும்புபவர்க்கு ஒரு கையேடாக எங்கெங்கெல்லாம் இந்த ஆதாரவகையறாக்களைத்திரட்டலாம் என்ற நோக்கில் எழுதப்பட்டது. உதாரணத்திற்கு மட்டும் சில வரலாற்றுக் குறிப்புக்கள் இடப்பட்டுள்ளன.<BR/>நூலாசிரியடன் தனிப்பட்ட முறையில் பேசியவகையிலும் இந்த நூலை படித்த வகையிலும் தெரிந்த தகவல்கள் இவை. இந்த நூலாய்வு இன்பத்தமிழ் ஒலியில் "முற்றத்து மல்லிகைகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1138524490931237762006-01-29T19:48:00.000+11:002006-01-29T19:48:00.000+11:00பின்னூட்டமிட்ட இளந்திரையன், வசந்தனுக்கு நன்றிகள்.பின்னூட்டமிட்ட இளந்திரையன், வசந்தனுக்கு நன்றிகள்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1138489591055849952006-01-29T10:06:00.000+11:002006-01-29T10:06:00.000+11:00அண்மையில் நடந்த புத்தக வெளியீட்டுக்குச் சென்று புத...அண்மையில் நடந்த புத்தக வெளியீட்டுக்குச் சென்று புத்தகமும் வாங்கிவந்தேன். இன்னும் படிக்கத் தொடங்கவில்லை.<BR/>என்னைப்பொறுத்தவரை மிகச்சிறிய புத்தகமென்ற ஏமாற்ற உணர்வுதான் முதலில் ஏற்பட்டது. ஆங்கிலம் தமிழ் இரண்டையும் சேர்த்து வெறும் 350 பக்கங்களுள் அப்புத்தகம் முடிக்கப்பட்டிருப்பது என்வரையில் ஏமாற்றமே.<BR/><BR/>வாசித்தால்தான் முழுவிளக்கமடையலாம்.<BR/>பதிவுக்கு நன்றி.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17059605.post-1138467338121308522006-01-29T03:55:00.000+11:002006-01-29T03:55:00.000+11:00சில நாட்களாக உங்கள் பதிவில் பின்னூட்டம் இட முடியாத...சில நாட்களாக உங்கள் பதிவில் பின்னூட்டம் இட முடியாதிருந்தது. இப்போது சரியாகி விட்டதென நினைக்கின்றேன்.<BR/><BR/> உங்கள் sample பதிவிலும் சொல்லியிருந்தேன்.<BR/><BR/>நல்ல ஒரு விடயத்தை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்தமையை இட்டு என் நன்றிகள்.<BR/><BR/> -அன்புடன் இளந்திரையன்இளந்திரையன்https://www.blogger.com/profile/09164230110399405656noreply@blogger.com